குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மசூதி : மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள் !

குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மசூதி : மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள் !

Share it if you like it

கோவை தெற்கு மாவட்டம், சூலைஸ்வரம்பட்டி நகர் பகுதியில் அக்ஷயா கார்டனில் ஜமா அத்துல் உலம என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மசூதி அமைத்துள்ளதை கண்டித்தும், அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதேபோல் சேலம் மேற்கு மாவட்டம், காடையாம்பட்டி நகரில், சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தேவாலயம் கட்ட கிறிஸ்தவ மிஷநரிகள் விண்ணப்பம் செய்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் மேற்படி பகுதியில் ஜெபக்கூடமோ, சர்சோ, தேவாலயமோ கட்டஅனுமதி வழங்கக்கூடாதென பொதுமக்கள் சார்பில் ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *