அத்துமீறிய சீன ராணுவ வீரர்கள் எதிர்த்து நின்று ஓடவிட்ட இந்திய ராணுவம்..!

அத்துமீறிய சீன ராணுவ வீரர்கள் எதிர்த்து நின்று ஓடவிட்ட இந்திய ராணுவம்..!

Share it if you like it

லடாக் எல்லையில் சீன மற்றும் இந்திய ராணுவத்தினர் இடையில் இன்று வரை மோதல் போக்கே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சாலப்பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப் படையினர் ஊடுருவலை இந்திய ராணுவம் முறியடித்ததாக பிரபல ஊடகம் பாலிமர் செய்தி வெளியிட்டு உள்ளது.


Share it if you like it