’Jesus Call’ பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் அதிரடி சோதனை..!

’Jesus Call’ பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் அதிரடி சோதனை..!

Share it if you like it

அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்தவ மஷநரிகளின் தாய்பூமியாக தற்பொழுது தமிழகம் மாறி வருகிறது என்பது நிதர்சனம்.. இந்நிலையில் மோகன் சி லாசரஸ், எஸ்றா.சற்குணம், சாது சுந்தர் செல்வராஜ், போன்று மிகப் பெரிய சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் பால் தினகரன் அலுவலகத்தில் தற்பொழுது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it