மீண்டும் மாயமான குரல் அற்றவர்களின் குரல்..!

மீண்டும் மாயமான குரல் அற்றவர்களின் குரல்..!

Share it if you like it

  • ஃபாரீன் மாட்டு பாலை குடித்து, நம்ம ஊர் பெண்களும், அவரின் குழந்தைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடக்கிறார்கள். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொண்டான்.
  • வெளிநாட்டு பாலை  பாலை குடித்ததால்., இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல் போலாகி விட்டது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு  போவதாக பேசிய தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் லியோனியை கண்டிக்காமல் மெளனம்.
  • நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர் நமது தலைவர் ஸ்டாலின். கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர், தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று. தமிழக முதல்வரின் தாயை கடும் விமர்சனம் செய்த தி.மு.க-வின் மற்றொரு ஆபாச பேச்சாளர் ஆ. ராசாவை கண்டிக்காமல் அதே மெளனம்.
  • மேற்கூறிய சம்பவங்களுக்கு, கள்ள மெளனம் காத்த நெறியாளர் செந்தில். நர்சிங் மாணவி சரஸ்வதிக்கு நிகழ்ந்த கொடுமை. குறித்து பேச முன்வருவாரா? அல்லது வழக்கம் போல தொண்டை வலி என்று அமைதி காப்பாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it