தேச பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தமிழக போராளிகள் தலையில் ஓங்கி கொட்டிய Kathnei Konyak..!

தேச பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தமிழக போராளிகள் தலையில் ஓங்கி கொட்டிய Kathnei Konyak..!

Share it if you like it

தாய் நாட்டிற்காக தனது அன்பு மகனை தந்தையின் சூளுரைத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி, அருணன், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள், சில்லறை போராளிகள், உட்பட பல போராளிகள், பாரத தேசத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதையே வாடிக்கையாக கொண்டு இருந்தாலும், நாட்டிற்காக தனது அன்பு மகனை இழந்த தந்தையின் சூளுரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

இது குறித்த பதிவினை முன்னாள் ராணுவ உயர் அதிகாரி மேஜர் மதன் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக தனது இரண்டு மகன்களையும் அனுப்பினேன்..அதில் ஒருவன் தனது இன்னுயிரை தேசப்பாதுகப்பிர்க்காக கொடுத்துள்ளான். எனது இன்னொரு மகன் இராணுவத்தில் தேச சேவை ஆற்றுகிறான் என்று மணிப்பூரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட Kathnei Konyak அவர்களின் தந்தை சூளுரைத்த காட்சி.



Share it if you like it