சிறிய தொகையை விதைத்தால்… ஆண்டவர் 2000 கோடி கொடுப்பார்: பெண் பாதிரியார் அழைப்பு!

சிறிய தொகையை விதைத்தால்… ஆண்டவர் 2000 கோடி கொடுப்பார்: பெண் பாதிரியார் அழைப்பு!

Share it if you like it

அப்பாவி கிறிஸ்தவ மக்களிடம் பணக்காரன் ஆகும் ஆசையை தூண்டி விட்ட பெண் பாதிரியாரின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அப்பாவி கிறிஸ்தவ மக்களை மூளை சலவை செய்து அவர்களிடம் பணத்தை பறிப்பதாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது பலர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமான பல்வேறு காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், பெண் பாதிரியார் ஒருவர் தனது சபைக்கு வந்த அப்பாவி கிறிஸ்தவர்களிடம் நீங்கள் பணக்காரார் ஆவீர்கள். உங்களிடம் உள்ளவற்றை ஆண்டவருக்கு தாருங்கள் அவர் கோடி கோடியாக திருப்பி தருவார் என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்து இருக்கிறார்.

இந்த, காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it