பசுவின் பக்தி
கோடிகணக்கான பக்தர்களின் வழிபடும் தெய்வமாக இன்று வரை இருப்பவர் கிருஷ்ண பரமாத்மா. அனைத்து உயிர்களிடத்திலும் நான் இருக்கிறேன் என்று கூறியவர் கிருஷ்ணர். அதனை மெய்பிக்கும் வகையில், பகவான் மீது அதீத பக்தி கொண்ட பசு ஒன்று தினமும் யமுனை ஆற்றை நீந்தி சென்று வழிபடும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.