தமிழகத்தில் பிரிவினைவாதம்:  – ராஜவேல் நாகராஜன் பகீர் தகவல்!

தமிழகத்தில் பிரிவினைவாதம்: – ராஜவேல் நாகராஜன் பகீர் தகவல்!

Share it if you like it

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் பிரிவினைவாத அரசியலை ராஜவேல் நாகராஜன் தோலுரித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல அரசியல் விமர்சகர் ராஜவேல் நாகராஜன். இவர், பேசு தமிழா பேசு எனும் இணையதள ஊடக நிறுவனராகவும் இருந்து வருகிறார். ராஜவேலை, மீடியான் நிர்வாகம் தொடர்பு கொண்டு, தங்களது ஊடகத்திற்கு பேட்டி வழங்க முடியுமா? என்று கேட்டது. உடனே, அவர் சம்மதம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, எங்களது மீடியான் குழு அவரை நேரில் சென்று பேட்டி கண்டது. அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்தும், இன்றை அரசியல் நிலவரம் மற்றும் பல்வேறு கேள்விகளை மீடியான் நெறியாளர் ’ஓம் பிரகாஷ்’ அவரிடம் முன்வைத்தார். அதற்கு, ராஜவேல் நாகராஜன் பொறுமையாகவும் மிக தெளிவாகவும் தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

மேலும், விவரங்களுக்கு மீடியான் யூ டியூப் இணையதள லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it