MGNREGA பயனாளிகளுக்கு வங்கிகள் வழியாக ரூ. 225.39 கோடியை வழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத் !

MGNREGA பயனாளிகளுக்கு வங்கிகள் வழியாக ரூ. 225.39 கோடியை வழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத் !

Share it if you like it

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் 225.39 கோடி ரூபாயை மஹாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு திட்ட [MGNREGA] பயனாளிகளுக்கு நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும் சஹரன்பூர்,கோரக்பூர்,வாரணாசி, கண்ணுஜ், ஹாடோய் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாக அதிகாரியிடம் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசியுள்ளார். அதில் மே மாத இறுதிக்குள் சுமார் 50 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. MGNREGA திட்டமானது சிறப்பான முறையில் நடந்து வருவதாக முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 184 ரயில்கள் மூலம் 2.26 லட்ச புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உபிக்கு அழைத்து வந்துள்ளதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it