“ஓம் ஸ்ரீ ராம்” என எழுதிவிட்டு பதவியேற்ற அமைச்சர் ராம் மோகன் நாயுடு !

“ஓம் ஸ்ரீ ராம்” என எழுதிவிட்டு பதவியேற்ற அமைச்சர் ராம் மோகன் நாயுடு !

Share it if you like it

முன்னாள் பிரதமர் நேருவுக்கு பிறகு 3-வது முறையாக நாட்டின் பிரதமராக, பதவியேற்றார் மோடி. அவருடன் 71 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு (36), அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கிறார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி ராம் மோகன் நாயுடுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்பதற்கு முன்னதாக அவர் “ஓம் ஸ்ரீ ராம்” என ஒரு தாளில் 21 முறை எழுதிவிட்டு பின்னர் பதவி ஏற்றுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *