கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சிறந்த தலைவர் மோடி ..! ஹிந்துக்களின் இந்தியாவை சிறப்பாக முன்னேற்றி விட்டார் மோடி – பாக்., மக்கள் பிரதமருக்கு புகழாரம்..!

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சிறந்த தலைவர் மோடி ..! ஹிந்துக்களின் இந்தியாவை சிறப்பாக முன்னேற்றி விட்டார் மோடி – பாக்., மக்கள் பிரதமருக்கு புகழாரம்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி குறித்து தமிழக மக்களிடம், மிக தவறான எண்ணத்தையும், பொய் பிம்பத்தையும், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க, போன்ற கட்சிகள், மற்றும் தி.க. போன்ற இயக்கங்கள் இன்று வரை மேற்கொண்டு வருகிறது என்பது அனைவரின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து சதிவலைகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையும், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் பின்னி வந்தாலும். பாகிஸ்தான் மக்கள் பிரதமர் மோடி மீதும், இந்தியா மீதும் மிகுந்த நம்பிக்கையை, வைத்து உள்ளனர் என்பதற்கு இக்காணொளியே சிறந்த சான்று.

பாகிஸ்தான் மக்கள் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளனர்.

  • இந்திய தடுப்பூசிகளை நாங்கள் அதிகம் நம்புகிறோம்.
  • கடந்த 70 ஆண்டுகளில் கிடைக்காத வளர்ச்சியை 7 ஆண்டுகளில் மோடி அரசு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
  • கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சிறந்த தலைவராக மோடி திகழ்கிறார்.
  • பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தாலும் அவர்கள் (இந்தியா) எங்கு இருக்கிறார்கள் நாம் (பாகிஸ்தான்) எங்கு இருக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
  • இந்தியர்களை நாம் தவறாக நினைத்து கொண்டு இருக்கிறோம். அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள்.
  • பங்களாதேஷ் நாட்டை விட பாகிஸ்தான் தற்பொழுது பின்னுக்கு உள்ளது.
  • ஹிந்துக்களின் இந்தியாவை மோடி சிறப்பாக முன்னேற்றி விட்டார்.
  • பாகிஸ்தானில் வளர்ச்சி என்பதே இல்லை.
  • ஊழலற்ற நாடக இந்திய வளர்ந்துள்ளது

 

 


Share it if you like it