விக்ரக ஆராதனை விபச்சார பாவம் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது – மோகன் சி லாசரஸ் சர்ச்சை கருத்து..!

விக்ரக ஆராதனை விபச்சார பாவம் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது – மோகன் சி லாசரஸ் சர்ச்சை கருத்து..!

Share it if you like it

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதபோதகர் மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களையும், ஹிந்து உணர்வுகளையும் தொடர்ந்து புண்படுத்துவது. கொரோனா தொற்று தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய சமயத்தில் தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன் என்று கிறிஸ்தவர்களையும் அவமதிக்கும் வகையில் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இதனை தொடர்ந்து விக்ரக ஆராதனை விபச்சார பாவம் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது என்று மோகன் சி லாசரஸ் அவர்கள் பேசியுள்ள காணொளி ஹிந்துக்கள் மட்டுமில்லாமல் மேரி மாதா மற்றும் ஏசுவின் விக்ரகத்தை வழிபாடும் கிறிஸ்தவர்களின் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துக்கள் மட்டுமில்லாமல் கிறிஸ்தவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் மோகன் சி லாசரஸை கைது செய்ய வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it