தலைவர் பதவியில் இருந்து நான் இறங்கும் பொழுது 500 தலைவர்களை உருவாக்கி இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்..! 

தலைவர் பதவியில் இருந்து நான் இறங்கும் பொழுது 500 தலைவர்களை உருவாக்கி இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்..! 

Share it if you like it

பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாளில் இருந்து, எதிர்கட்சிகளின் கருத்துக்களுக்கும், முன்கள பணியாளர்களின் விமர்சனங்களும், மிக தெளிவான விளக்கத்தை இன்று வரை வழங்கி வருகிறார். அண்மையில் பிரபல ஊடகமான நியூஸ் 7-க்கு அளித்த நேர்காணலில் தலைவர் பதவியில் இருந்து நான் இறங்கும் பொழுது 500 தலைவர்களை உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது போன்று தி.மு.க-வினால் கூற முடியுமா என்று நெட்டிசன்கள் கழக கண்மணிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிய பச்சை பொய்..! - Mediyaan

Image

Image


Share it if you like it