பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கேலி கிண்டல் செய்து நடனம் ஆடிய மாணவர்கள் வைரலாகும் காணொளி..!

பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கேலி கிண்டல் செய்து நடனம் ஆடிய மாணவர்கள் வைரலாகும் காணொளி..!

Share it if you like it

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த புதுச்சத்திரம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கேலி கிண்டலுடன் நடனம் மாணவர்கள் வெளியிட்டு உள்ளனர். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்த தகவல்களை பாலிமர் ஊடகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

.


Share it if you like it