NCSC க்கு செல்லும்   வாலயார் வழக்கு

NCSC க்கு செல்லும் வாலயார் வழக்கு

Share it if you like it

கேரள மாநிலம் வாலயார்ரில் இரு பட்டியலின சகோதரிகள் வன்புணர்வு செய்யப்பட்டதால் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர் இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் போதிய சாட்சியங்கள் இல்லை என என கூறி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இது கேரள மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வழக்கை தேசிய பட்டியலின மக்கள் நலஆணையம்(NCSC) எடுத்து விசாரிக்க முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படுகின்றது.


Share it if you like it