நீர்த்துளிகளால் மண்ணில் மேகம் எழுதும் காதல் கவிதை ”மழை”

நீர்த்துளிகளால் மண்ணில் மேகம் எழுதும் காதல் கவிதை ”மழை”

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 13.06.2024 காலை 0830 மணி முதல் 14.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), திருக்கழுகுன்றம், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), செய்யாறு, ஆரணி (திருவண்ணாமலை) தலா 2;
பார்வூட் (நீலகிரி), எடப்பாடி, கரியகோவில் அணை, ஓமலூர் (சேலம்), புதுச்சத்திரம், இராசிபுரம், மங்களபுரம் (நாமக்கல்), ஒகேனக்கல் (தர்மபுரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), செய்யூர், மதுராந்தகம் (செங்கல்பட்டு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *