பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர் : திமுகவுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சி !

பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர் : திமுகவுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சி !

Share it if you like it

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு பணிமனையில் இருந்து நெல்லை புறப்பட்ட அரசுப் பேருந்து (எண் 1505) லேசான மழைக்கே தாங்காமல் மழைநீர் ஒழுகும் நிலைக்குச் சென்றது. அந்த வழியில் சாலையும் சரியில்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பயணிகள் அனைவரும் நின்றபடியே பயணம் செய்த காட்சி, வைரலாகி வருகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *