ஓசி சோற்றை எதிர்பார்க்கும் கூட்டமல்ல நாங்கள் விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பாண்டே பதிலடி..!

ஓசி சோற்றை எதிர்பார்க்கும் கூட்டமல்ல நாங்கள் விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பாண்டே பதிலடி..!

Share it if you like it

பிரபல பத்திரிக்கையாளர் பாண்டே அவர்களின் யூடியூப் சேனல் முடக்கம்.

எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிக்கையாளர், என பன்முகத் தன்மை கொண்டவர் ரங்கராஜ் பாண்டே. இவர் நடத்தி வந்த சாணக்கியா யூடியூப் சேனலை சில சமூக விரோதிகள் திட்டமிட்டு முடக்கிய சம்பவம் அவர்கள் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாண்டே அவர்கள் நடந்த சம்பவம் குறித்தும், தம்மை கிண்டல் செய்யும் நபர்களுக்கும் தக்க பதிலடியை இக்காணொளியில் வழங்கி உள்ளார். ஓசி சோறு என்று பாண்டே யாரை குறிப்பிட்டு பேசி இருப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it