தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1,000 !

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1,000 !

Share it if you like it

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுவது போல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கல்லூரியில் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர் கல்லூரி சென்றவுடனே அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். அதாவது, வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ரூ.1,000 வழங்கப்படும்” எனத் கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *