சவுக்கு சங்கர் முகத்தில் கரியை பூசிய திருமாவளவன்..!

சவுக்கு சங்கர் முகத்தில் கரியை பூசிய திருமாவளவன்..!

Share it if you like it

அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர், என்னும் பெயரில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவான நிலைபாட்டையும் எடுக்கும் நபராக சவுக்கு சங்கர் திகழ்ந்து வருவதாக. பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அண்மையில் ரெட் பிக்ஸ் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் பொழுது. பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவனின் திறமையை மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார் சவுக்கு சங்கர். இந்நிலையில் தி.மு.க கொடுத்த 6 சீட்டுகளை பெற்று கொண்டு மெளனம் ஆகிவிட்டார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it