சென்னையில் சொந்தமாக எனக்கு வீடே இல்லை உருக்கமாக பேசிய சீமான்..! உதயநிதியை ஆபாசமாக திட்டிய சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆதாரம்..!

சென்னையில் சொந்தமாக எனக்கு வீடே இல்லை உருக்கமாக பேசிய சீமான்..! உதயநிதியை ஆபாசமாக திட்டிய சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆதாரம்..!

Share it if you like it

சென்னையில் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என்று நாம் தமிழர் கட்சி சீமான் பேசிய உருக்கமான காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் சீமான், அப்பாவி இளைஞர்கள் இவரின் பேச்சை நம்பி ஏமாறுவதாக பலர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். அவர் கட்சியில் இருந்து விலகிய பலரும் இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருவதை ஊடகங்கள், பத்திரிக்கைகள், வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும். தனக்கு வீடு இல்லை, சொத்து இல்லை என்று சீமான் உருக்கமாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாக திட்டிய சவுக்கு சங்கர் அவர்கள், சீமான் கூறியது பொய் அவருக்கு கொடைக்கானலில் 6 ஏக்கர் சொந்தமாக இடம் உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாரத்தை வெளியிட்டு இருப்பது தம்பிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


/\
Kumaran on Twitter: "உதயநிதியா? இவன் யாருடா புதுசா? மொழிப்போர் அறிஞரா? திராவிட போர் வாளா? யார்றா நீ? "உதயநிதி தெரியாது போடா" - சவுக்கு சங்கர் 😂😂… https ...

Share it if you like it