தி.மு.க தலைவருக்கு நன்றி தெரிவித்த உடன்பிறப்பு..!

தி.மு.க தலைவருக்கு நன்றி தெரிவித்த உடன்பிறப்பு..!

Share it if you like it

பல சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்களின், கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, கொரோனா தொற்று பரவுதல், பற்றி துளியும் கவலைப்படாமல். தமிழக மக்களின் உயிர் குறித்தும் கவலைப்படாமல். சிக்ஸர் அரசு இன்று மதுக்கடைகளை திறந்துள்ளது.

இதனை தொடர்ந்து மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு மது கிடைத்த மகிழ்ச்சியில் தி.மு.க தலைவருக்கும், மதுவிற்கும், தனது மகிழ்ச்சியை தெரிவித்த  கழக கண்மணி ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது  வைரலாகி வருகிறது.

Image

Image


Share it if you like it