SPB பெயரில் பல்கலைக்கழகம் – சந்திரபாபு நாயுடு கோரிக்கை

SPB பெயரில் பல்கலைக்கழகம் – சந்திரபாபு நாயுடு கோரிக்கை

Share it if you like it

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார்.அவர் பிறந்த இடமான ஆந்திரா, நெல்லூரில் எஸ்.பி.பி. நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share it if you like it