தொடர்ந்து எல்லை மீறி வரும் கழக கண்மணிகள் மெளனம் காக்கும் ஸ்டாலின்..!

தொடர்ந்து எல்லை மீறி வரும் கழக கண்மணிகள் மெளனம் காக்கும் ஸ்டாலின்..!

Share it if you like it

கண்டைய்னர் லாரியில் பணம் இருப்பதாக. அண்மையில் கழக கண்மணிகள் தஞ்சையில் நடத்திய கூத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் மீண்டும் சம்பவம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட. சட்டமன்ற தொகுதியின், வாக்கு இயந்திரங்கள்.  தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் அருகே தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கட்டுமான பணிகளுக்கு வேண்டி, கண்டைய்னர் லாரி அங்கு கொண்டு. வரப்பட்டதாக கூறப்படுகிறது. கண்டெய்னரை கண்டதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தோழர்கள் திரண்டனர்.

EVM பாதுகாத்து, வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் இருந்து. சுமார் 100 மீட்டர் தூரத்தில்  கண்டெய்னர் லாரி இருப்பதற்கு. தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ, இடத்திற்கு வந்த காவல்துறையினர். லாரியை திறந்து பார்த்த பொழுது. உள்ளே எந்த பொருட்களும் இல்லை. எனினும் கண்டெய்னர் லாரி இங்கு நிற்க கூடாது என்று தங்கள் கடும் எதிர்ப்பினை கழக கண்மணிகள் தெரிவித்து உள்ளனர்.

200 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். 210 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்று. கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், கருத்து தெரிவித்து வருகின்றது. இன்னும் ஒரு படி மேலே சென்ற, ஆபாச பேச்சாளர் உதயநிதி. 234 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். என்று நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில். கண்டெய்னர் லாரியை பார்த்தாலே, அலறும் தி.மு.க-வினர். நாளை குச்சி ஜஸ்-விற்கும் வண்டிக்கும். தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவிக்க கூடும்.  இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

blank
கழக கண்மணிகள் சிறைப்பிடித்த கண்டெய்னர் லாரி

Image

Image

Image

தி.மு.க தொண்டர்களின் புத்தி கூர்மையை பாராட்டாமல் மெளனம் காக்கும் அறிவாலய தலைவர்.. 

Image

எது கவுண்டிங் Hall Ku அடியில சுரங்கப் பாதைலாம் போட்டு முடிச்சாச்சா..!


Share it if you like it