மகாத்மா காந்தியின் சிலை மீண்டும் அவமதிப்பு..!

மகாத்மா காந்தியின் சிலை மீண்டும் அவமதிப்பு..!

Share it if you like it

அண்மையில் காவல்துறையால் ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவர் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போராட்டம் எல்லை மீறியதால், இறுதியில் வன்முறையில் முடிந்தது. வன்முறையாளர்கள் கடைகள், பொது சொத்துக்கள், அனைத்தையும் அடித்து நொறுக்கினர். மேலும் இந்தியன் எம்பஸி வாசலில் அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் சிலையை வன்முறையாளர்கள் மிக கடுமையாக தேசப்படுத்தி இருந்தனர்.

Details of Open House at Indian Embassy and Consulates in US

இதனை தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவின் புகழ்பெற்ற விவசாயிகள் சந்தைக்கு அருகிலுள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலையின் கண்களில் சிகப்பு நிறத்தில் ஒலி வீசும் வகையில் விஷமிகள் செய்த செயல் இந்தியா மட்டுமில்லாது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

https://indianexpress.com/article/trending/trending-globally/prankster-puts-up-glowing-red-eyes-on-gandhi-statue-in-san-francisco-photos-go-viral-5891242/

 


Share it if you like it