பாரதப் பிரதமரை இழிவுப்படுத்தி பேசிய பிரபல ஆபாச பேச்சாளர் வன்னியரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மழுப்பிய நெறியாளர்..!

பாரதப் பிரதமரை இழிவுப்படுத்தி பேசிய பிரபல ஆபாச பேச்சாளர் வன்னியரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மழுப்பிய நெறியாளர்..!

Share it if you like it

பிரபல ஊடகமான நியூஸ் 18 அண்மையில் ஊடக விவாதம் நடைப்பெற்றது. இதில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம், வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு மற்றும் தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் சரவணன் மற்றும் நித்யானந்தம் கலந்து கொண்டனர். ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பா.ஜ.க-விற்கு எதிராகவும் மட்டும் பேசுவதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர்.

பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உண்மைக்கு புறம்பான வகையில் கருத்து தெரிவித்து உள்ளார் ஆபாச பேச்சாளர் வன்னியரசு. கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, கருத்து வேறுபாடு, இருக்கலாம். பொய்யான கருத்தை கூறி பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ஆபாச பேச்சாளரை கண்டிக்காமல். வழக்கம் போல தி.மு.க-வின் ஆதரவு ஊடக நெறியாளர் போல தம்பி தமிழரசன் செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it