ஆன் த ஸ்பாட்டில் திருடனை மடக்கி பிடித்த காவலர் : குவியும் பாராட்டுக்கள் !

ஆன் த ஸ்பாட்டில் திருடனை மடக்கி பிடித்த காவலர் : குவியும் பாராட்டுக்கள் !

Share it if you like it

கும்பகோணம் பேருந்து நிலைத்தில் இரவு நேரத்தில் செல்போனை பார்த்தபடி முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு திருடர்கள் நைசாக நோட்டமிட்டு செல்போனை பறித்து வேகமாக பைக்கில் ஏறி சென்றார். திருடனை துரத்தி கொண்டு பின்னாடியே சென்ற அம்முதியவர் அவர்களை பிடிக்க முடியாமல் ரோட்டிலே பரிதாபமாக விழுந்தார். இந்த சம்பவமானது அங்குள்ள சிசிடிசி கேமராவில் பதிவானது. இந்நிலையில் செல்போன் பறித்து ஓடிய திருடனை இரண்டே நிமிடத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் மடக்கி பிடித்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த அதிகாரியை பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *