மெட்ரோ ரயிலில் கஞ்சா அடித்த இளைஞர் : திராவிட மாடல் ஆட்சி…அதுக்கு இதுதான் சாட்சி !

மெட்ரோ ரயிலில் கஞ்சா அடித்த இளைஞர் : திராவிட மாடல் ஆட்சி…அதுக்கு இதுதான் சாட்சி !

Share it if you like it

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மக்கள் பயணிக்கக்கூடிய மெட்ரோ ரயிலில் தைரியமாக பயணிகள் முன்னிலையில் கஞ்சா அடிக்கும் அவலம் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்காது. ஸ்டாலின் சொன்ன திராவிட ஆட்சி இதுதானா ? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *