கூலி தொழிலாளர்களின் வலியை உணர்ந்த பிரதமர்..!

கூலி தொழிலாளர்களின் வலியை உணர்ந்த பிரதமர்..!

Share it if you like it

உத்தரபிரதேசம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் தோல் அல்லது ரப்பர் காலணிகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான தொழிலாளர்கள் வெறும் காலுடன் வேலை செய்ததை அறிந்த பிரதமர் மோடி, கோவில் வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100 ஜோடி சணல் பாதணிகளை அனுப்பி வைத்தார்.


Share it if you like it