எந்த கட்சி ஆட்சிக்கு வரும் –  “பிலவ’ பஞ்சாங்கம் கணிப்பு..!

எந்த கட்சி ஆட்சிக்கு வரும் – “பிலவ’ பஞ்சாங்கம் கணிப்பு..!

Share it if you like it

கொரோனா வைரஸ் உலக நாடுகளையே இன்று, ரத்த கண்ணீர் வடிக்க வைத்து வருகிறது என்பது நிதர்சனம். இந்நோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ளவும், அதனை முற்றிலும் கட்டுப்படுத்தவும். விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் இரவு பகல் பார்க்காமல். தீவிர முயற்சி செய்து வருகின்றனர், என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பரபரப்பான சூழ்நிலையிலும், ஒரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்துள்ளது.

பிலவ பஞ்சாங்கம், பஞ்சாங்கம், பட்டாச்சாரியார்கள்

குரு பகவான் உடன் சனி கூட்டணி ஏற்பட்டு, பிரம்மஹத்தி தோஷம் பெற்று இருப்பதால். புதிய கிருமி நோய் மேற்கு, திசையிலிருந்து உருவாகும். என்று ஹிந்துக்களின் விகாரி ஆண்டுக்கான ஆற்காடு பஞ்சாங்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மிக துல்லியமாக கூறப்பட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல் முன்னரே, அந்த பஞ்சாங்கத்தில் கூறியது. போல பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் பஞ்சாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு புது வித நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து பஞ்சாங்கம் படித்து ‘பிலவ’ ஆண்டு பலன் அண்மையில் சொல்லப்பட்டது. அதில் தற்போதைய ஆட்சியே, தொடரும் என்று கூறியிருப்பது. தமிழக மக்கள் மத்தியில், மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it