தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், எவ்வளவோ எடுத்து கூறியும் சபரீசனை கோர்த்து விட்டது யார்..? தி.மு.க தலைமை அதிர்ச்சி..!

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், எவ்வளவோ எடுத்து கூறியும் சபரீசனை கோர்த்து விட்டது யார்..? தி.மு.க தலைமை அதிர்ச்சி..!

Share it if you like it

‘மிசாவையே பார்த்தவர்கள், பல அடக்கு முறையை பார்த்தவர்கள்,  இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். வருமான வரித்துறையின் மூலமாக அழுத்தம் கொடுத்தால், நாங்கள் பயந்து விடுவோமா? நான் கலைஞர் மகன் என்று தி.மு.க தலைவர் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் ஆவேசமாக பேசி இருந்தார்.

தி.மு.க.,வின் வெற்றிக்காக, பிரஷாந்த் கிஷோரின், ‘ஐ – பேக் டீமோடு’ ஒப்பந்தம் போட்டது முதல், ஸ்டாலினுக்கு  “டியூஷன் மாஸ்டராக” பிரஷாந்த் கிஷோரை நியமித்தது வரை, அனைத்து பணிகளையும், திரைமறைவில் செய்தவர். ஸ்டாலின் மருமகன் சபரீசன், மற்றும் அவரின் நண்பர்கள், என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் சபரீசன் இல்லம், மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட பொழுது. பல முக்கிய, ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீதி பணம் போகுவம் வழி, பணம் பதுக்கி வைக்கப்பட்டு, உள்ள இடங்கள். என அனைத்தையும் வருமான, வரித்துறைக்கு போட்டு கொடுத்தது, யார் என்று தி.மு.க தலைமை கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

 


Share it if you like it