மகளிர் உரிமைத் தொகை – அரசு புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை – அரசு புதிய அறிவிப்பு

Share it if you like it

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசிலிக்கப்பட்டு வருகின்றன. 2- கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் 1.55 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுபட்டவர்கள் நாளை முதல் (வெள்ளிக்கிழமை) மூன்று நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அரசு அறிவித்துள்ளது.


Share it if you like it