போராடி கைதான இந்துக்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கூட கொடுக்காத அவலம்..! திமிராக பதில் அளித்த AC R. சரவணன்..! ஹிந்துக்களின் உயிரில் அலட்சியம் காட்டுகிறதா அரசு?

போராடி கைதான இந்துக்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கூட கொடுக்காத அவலம்..! திமிராக பதில் அளித்த AC R. சரவணன்..! ஹிந்துக்களின் உயிரில் அலட்சியம் காட்டுகிறதா அரசு?

Share it if you like it

போராடி கைதான இந்துக்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கூட கொடுக்காத அவலம்..! இது அனைவருக்குமான அரசா? ஹிந்து விரோத போக்கு அரசா?

விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இன்று சட்டசபையை முற்றுகை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்து அடைத்து வைத்த உள்ள இடத்திற்கு நேரில் சென்று பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்களுக்கு எப்பொழுது உணவு, தண்ணீர் கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காவல்துறை உயர் அதிகாரி திமிராக பதில் அளித்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it