அஞ்சுவதும் அடிபணிவதும் கொரோனாவிற்கே – ஷாஹின்பாக் கூடாரம் காலி

அஞ்சுவதும் அடிபணிவதும் கொரோனாவிற்கே – ஷாஹின்பாக் கூடாரம் காலி

Share it if you like it

கொரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தால் டெல்லி ஷாஹின்பாக் போராட்டக்களம் வெறிச்சோடி காணப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தியதில் இருந்து மூன்று மாதங்களாக டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து போராடிவந்தனர் இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவருவதால் கூட்டம் கூடுவது ஆபத்து என அரசு அறிவித்ததில் இருந்து டெல்லி ஷாஹின்பாக் போராட்ட களத்தில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.


Share it if you like it