அண்ணாமலை IPS-யிடம் ’பல்பு’ வாங்கிய பத்திரிக்கையாளர்..!

அண்ணாமலை IPS-யிடம் ’பல்பு’ வாங்கிய பத்திரிக்கையாளர்..!

Share it if you like it

பாஜக துணைத் தலைவர் திரு. அண்ணாமலை-IPS. கண்ணியமான அரசியலை இன்றுவரை மேற்கொண்டு வருகிறார். சரியானவர்களுக்கு நேர்மையான பதிலையும், குசும்பு தனமாக கேள்வி எழுப்புவர்களுக்கு அவர்கள் மொழியிலும் தக்க பதிலடியை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் உ.பி. சம்பவத்தை பாஜகவினரை தொடர்புப்படுத்தி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளருக்கு நோஸ் கட் கொடுத்துள்ளார் அண்ணாமலை ஜ.பி.எஸ் என்பது குறிப்பிடத்தக்கத.

 


Share it if you like it