அதிர்ச்சி தகவல் – சென்னை மசூதியில் மறைந்திருந்த 16 இஸ்லாமிய ஜிஹாதிகள் !

அதிர்ச்சி தகவல் – சென்னை மசூதியில் மறைந்திருந்த 16 இஸ்லாமிய ஜிஹாதிகள் !

Share it if you like it

  • தமிழகத்தில் இதுவரை 411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்நிலையில் சென்னையின் முக்கிய பகுதியான பழைய பல்லாவரம் பகுதி மசூதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக அந்த பகுதி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் துறை பழைய பல்லாவரம் கவிதாபண்ணை அருகில் அமைந்துள்ள மசூதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் .
  • அப்போது அங்கிருந்த 16 இஸ்லாமிய ஜிஹாதிகளை நேற்று போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் அந்த பகுதிக்கும் சம்மதமில்லை என்றும், அவர்களுக்கு தமிழும் பேச தெரியவில்லை என்றும் பின் எதற்காக மசூதியில் தங்குவதற்கு அனுமதி அளித்தார்கள் என்பது மர்மமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மசூதியில் தங்கி இருந்தவர்களுக்கு கொரனோ நோய்தொற்று உறுதியானால் இப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளார்கள்.

Share it if you like it