அதிர்ச்சி தகவல்- தமிழக மக்களிடம் தனது சித்தாந்தங்களை திணிக்கும் ஊடகங்கள்!

அதிர்ச்சி தகவல்- தமிழக மக்களிடம் தனது சித்தாந்தங்களை திணிக்கும் ஊடகங்கள்!

Share it if you like it

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே மூத்த குடி, என்னும் பெயருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். ஆனால் இன்றோ அவர்களின் நிலை, மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. காலையில் இருந்து இரவு உறங்கும் வரை, தமிழ் பெண்கள் சீரியலில் முழ்கி விடுகின்றனர், ஆண்கள் மதுவில் மயங்கி விடுகின்றனர்.

இந்நிலைக்கு காரணம், திராவிட அரசியல் மற்றும் அவர்கள் கண் அசைவிற்கு செயல்படும், தமிழக ஊடகங்கள் என்பதில். யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தமிழர்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், பக்தி, ஒழுக்கம், ஆகியவற்றை மெல்ல மெல்ல மறக்கடித்து. மேலை நாட்டு நாகரிகம் என்ற போர்வையில், சில தீய சக்திகள் தேசத்தின் மீது வெறுப்பு, குடும்ப ஒற்றுமையை கலைப்பது, கம்யூனிஸ சித்தாந்தத்தை, மக்கள் மீது திணிப்பது.

தந்தி டிவியின் நேர்மை

உண்மையான தகவல்களை மக்களிடம் இருந்து மறைப்பது. ஹிந்துக்களின் புனிதத்தை அவமதிப்பது என்று. மிருக பலம் கொண்ட, ஊடகங்கள் சமுதாயத்தையே பாழ்படுத்தி வருகிறது என்பதை. தமிழக மக்கள் உணர, வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண் முன்னே தமிழ் கலாச்சாரம் சீரழியும் அவலம்.

ஆக்கம்: தஞ்சைதாசன்


Share it if you like it