அரசு அதிகாரியை தாக்க முயன்ற தி.மு.க, காங்., எம்.எல்.ஏ-க்கள்..!

அரசு அதிகாரியை தாக்க முயன்ற தி.மு.க, காங்., எம்.எல்.ஏ-க்கள்..!

Share it if you like it

ஆட்சிக்கு வரும் முன்பே பஜ்ஜீ கடை, பிரியாணி கடை, சுண்டல் கடை என்று திமுக நிர்வாகளிகள் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது..

அதற்கு ஒரு படி மேல சென்று தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அரசு அதிகாரிகளையும் விட்டு வைக்காமல் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

ஆட்சியில் இல்லாத பொழுதே இப்படி என்றால், நாளை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு, மரியாதை, இல்லாத சூழ்நிலை ஏற்படும் என்பதற்கு இக்காணொளியே சாட்சி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it

One thought on “அரசு அதிகாரியை தாக்க முயன்ற தி.மு.க, காங்., எம்.எல்.ஏ-க்கள்..!

  1. அதிகாரிங்க ரொம்ப நல்லவங்க நேர்மையானவர்கள் மக்களுக்கு தொண்டு செய்பவர்கள். பேசாம அதிகாரிகளே ஆட்சி நடத்த சொல்லலாம். இதுதானே உங்கள் கருத்து. மக்களுக்குத் தெரியும் மக்கள் பிரதிநிதிகள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் அதற்காக மிரட்டுகிறார் என்பது தவறு. நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சத்துக்கு யார் காரணம்?

Comments are closed.