அருணனுக்கு எழுந்த சந்தேகம் – விளக்கம் கொடுத்த நெட்டிசன்கள்…!

அருணனுக்கு எழுந்த சந்தேகம் – விளக்கம் கொடுத்த நெட்டிசன்கள்…!

Share it if you like it

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன், பாரதப் பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்த. மருத்துவ கல்லுரி பற்றி எழுப்பிய கேள்விக்கு, விளக்கம் கொடுத்த நெட்டிசன்கள்

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவில், 11 மருத்துவ கல்லூரிகளை பாரதப் பிரதமர் மோடி தமிழகத்தில் அண்மையில் திறந்து வைத்து சிறப்பு உரையாற்றி இருந்தார். இதற்கு தமிழக மக்கள் பலர் தங்களது, நன்றியினையும், வாழ்த்துக்களையும், பிரதமருக்கு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு, மிகப் பெரிய நன்மை செய்த, பிரதமருக்கு. தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க, உள்ளிட்ட எந்த கட்சியும், தங்களது நன்றியை தெரிவிக்காமல், வழக்கம் போல மெளனம் காத்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் என்று, அனைவராலும் அழைக்கப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் அருணன் அவர்கள் தனக்கு எழுந்த சந்தேகம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு வழக்கம் போல நெட்டிசன்கள் தங்களது பதிலை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it