ஆபாச பேச்சாளர் துரைமுருகன் மீது காவல்துறையில் புகார்…!

ஆபாச பேச்சாளர் துரைமுருகன் மீது காவல்துறையில் புகார்…!

Share it if you like it

சீமான்  கட்சியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட சாட்டை துரைமுருகன். ஜீவனம் நடத்த வேறு வழியில்லாதா காரணத்தால். ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தி அதன் மூலம் தன் குடும்பத்திற்கு ஆதாயம் தேடுவதாக சில்லறை துரைமுருகன் மீது மக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஆபாச போச்சாளர் துரைமுருகன் பேச்சு நாளுக்கு நாள்,  ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருவதால். ஹிந்து அமைப்புகள் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க துவங்கியுள்ளனர்.

சமூக நல்லிணக்கத்திற்கு, தீங்கு விளைவித்த திமுகவின் ஆதரவு பெற்ற கறுப்பர் கூட்டத்தின் நிர்வாகிகள் மீது. காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்ததோ அதே நடவடிக்கையை மனநோயாளி சின்ன சீமான் மீது எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it