ஆப்கானிஸ்தானில் ’உக்ரைன் நாட்டு விமானம்’ கடத்தல் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி..!

ஆப்கானிஸ்தானில் ’உக்ரைன் நாட்டு விமானம்’ கடத்தல் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி..!

Share it if you like it

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அந்நாட்டை சேர்ந்து அப்பாவி மக்கள் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி ஓடும் அவலநிலை உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தாலிபான்களுக்கு வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை மிக கடுமையான கண்டனங்களை தாலிபான்களுக்கு தெரிவித்து வரும் நிலையில்.

ஆப்கானிஸ்தானில் உக்ரைன் நாட்டு விமானத்தை அடையாளம் தெரியாத சிலர் ஈரான் நாட்டுக்கு கடத்திச் சென்ற சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ஜெ நீயூஸ்.


Share it if you like it