கெஜ்ரிவால் வழக்கில் அதிரடி திருப்பம் : சிக்கிய ஆதாரம் !

கெஜ்ரிவால் வழக்கில் அதிரடி திருப்பம் : சிக்கிய ஆதாரம் !

Share it if you like it

மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வரும் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) நேற்று (மார்ச் 21) இரவு கைது செய்தது. பணமோசடி வழக்கில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமலாக்க இயக்குனரகம் சார்பில் ஆஜரான ஏஎஸ்ஜி எஸ்.வி.ராஜு, ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகி, குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் வெறும் 100 கோடி ரூபாய் மட்டுமல்ல. 45 கோடி ஹவாலா தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்தப் பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும் ஏ.எஸ்.ஜி. பரபரப்பு அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *