இந்தியாவின் முன்னேற்றத்திற்கு…! ராகுல் காந்தி தடையாக உள்ளார்…! பாக்…சமூக ஆர்வலர் கடும் கண்டனம்…!

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு…! ராகுல் காந்தி தடையாக உள்ளார்…! பாக்…சமூக ஆர்வலர் கடும் கண்டனம்…!

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா  தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினை இவ்வாறு கூறியுள்ளார்.

பாரத அரசு பல நெருக்கடி மற்றும் தாய் பூமியில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் பாபா மற்றும் அவரின் கூட்டமும் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.


Share it if you like it