இந்தியாவின் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும்…! இனி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது…! பாரதப் பிரதமர் மோடி.

இந்தியாவின் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும்…! இனி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது…! பாரதப் பிரதமர் மோடி.

Share it if you like it

அண்மையில் காணொலி மூலம் பாரதப் பிரதமர் தனது கருத்தினை இவ்வாறு கூறியுள்ளார்.

ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது..!

ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுவர்களுக்கு பதிலடி கொடுக்கும் சக்தி இந்தியாவிற்கு உண்டு. எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்தியாவை கோப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். வீர மரணம்  அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சுய அதிகாரம் தான் நமது மிகப்பெரிய பலம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it