- தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அண்மையில் உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இது குறித்து இன்று வரை வாய் திறக்காத நடிகர் விஜய் சேதுபதி
- அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவர்களின் நண்பர்கள் இணைந்து இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொழுது அதற்கும் வாய் திறக்காத நடிகர் விஜய் சேதுபதி..
- தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும், ஆட்சிக்கு வந்த பிறகும் அவர்கள் செய்த அட்டூழியங்கள், அடாவடிகள், குறித்து பேசாமல் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெறுகிறது என்று இப்பொழுது பேச வேண்டிய அவசியம் ஏன்? வந்ததது என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுதாங்க அரசியல்..முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய விஜய் சேதுபதி pic.twitter.com/CFKMV7wMIL
— Jeyachandran 🖤♥️ (@maha2021jaya) September 3, 2021