இந்த நிலையில் கூட ஹிந்து வெறுப்பு அரசியல் செய்யும் சுப.வீரபாண்டியன்

இந்த நிலையில் கூட ஹிந்து வெறுப்பு அரசியல் செய்யும் சுப.வீரபாண்டியன்

Share it if you like it

திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவரான சு.ப.வீரபாண்டியன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் “40 வருடம் கழித்து அத்திவாரதர் தரிசனம் கொடுப்பதால் நாட்டிற்கு நல்லது நடக்கும் என கூறியவரை யாராவது பார்த்தீர்களா” என்று ஹிந்துகள் மனது புண்படும்படி ஒரு பதிவினை இட்டிருந்தார்.
டெல்லி தப்லிக் ஜமாத்தின் மாநாடே, நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவ முக்கியகாரணம் என்று தெரிந்த நிலையிலும் கூட அவற்றை பற்றி இதுவரை ஒரு பதிவு கூட போடாத சுப.வீ, தேடி கண்டுபிடித்து ஹிந்துக்களையும், ஹிந்து தெய்வங்களையும் தொடர்ந்து அவமானப்படுத்திவருவது பொது தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் கூட ஹிந்து வெறுப்பு அரசியல் செய்யும் சுப.வீரபாண்டியன்


Share it if you like it