ஈரோட்டில் ஏழை மக்களுக்கு உணவளித்த சேவா பாரதி மற்றும் இந்து முன்னணி !

ஈரோட்டில் ஏழை மக்களுக்கு உணவளித்த சேவா பாரதி மற்றும் இந்து முன்னணி !

Share it if you like it

ஈரோடு மாநகர் மாவட்டம் ரங்கம்பாளையம் நகர் இந்து முன்னணி மற்றும் சேவாபாரதி அமைப்பை சார்ந்தவர்கள் ஏழை மக்களுக்கும், இயலாதோருக்கும் தினசரி ஒரு நாளுக்கு 70 பேருக்கு கடந்த 7 நாட்களாக உணவு வழங்கி வந்துள்ளனர்.


Share it if you like it