உதயநிதியை கண்டிக்காதது ஏன்? பியூஸ் மானுஷை கடுமையாக விமர்சிக்கும் மக்கள்…!

உதயநிதியை கண்டிக்காதது ஏன்? பியூஸ் மானுஷை கடுமையாக விமர்சிக்கும் மக்கள்…!

Share it if you like it

தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டவர் பியூஸ்மானுஸ். பல்வேறு சமூக பணிகள் மேற்கொண்டவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சேலத்தில்  8 வழிச்சாலை கொண்டு வந்த பொழுது மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும்,  எதிராக செயல்பட்டவர். அண்மையில் சேலம் திமுக எம்.பி. 8 வழிச்சாலை அவசியம் என்று சில முயற்சிகளை மேற்கொண்டார். இதனை கண்டிக்காமல் இன்று வரை வாய் மூடி மெளனமாக இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும்,  பலத்த சந்தேகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

மான் கறி தொடர்பாக உதயநிதி மீது பகீர் குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.  இதற்கு கண்டனமோ, அறிக்கையோ, வெளியிடாமல் சமூக ஆர்வலர் பதுங்கு குழியில் படுத்திருப்பது ஏனோ என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it