ஊரடங்கு எதிரொலி- வரும் சனிக்கிழமை மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனை- மோடி!

ஊரடங்கு எதிரொலி- வரும் சனிக்கிழமை மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனை- மோடி!

Share it if you like it

கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த, மத்திய அரசுடன் இணைந்து, பல்வேறு மாநிலங்கள் அதிரடி, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் சனிக்கிழமை, மாநில முதல்வர்களுடன் மோடி கலந்து ஆலோசித்து விட்டு. ஊரடங்கு உத்தரவை, நீட்டிப்பதா அல்லது படிப்படியாக விலக்கி கொள்வதா என்று, இறுதி முடிவு எட்டப்படலாம். என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், மகாராஷ்டிரம், டெல்லி, தெலுங்கானா, கேரளா, மிக கடுமையாக கொரோனா தொற்று, பாதித்த மாநிலங்கள் ஆகும். தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊரடங்கு உத்தரவை, நீட்டிக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it