புனிதமானவர் சிலை அருகே கருணாநிதி சிலையா? வ.உ.சி பேத்தி தமிழக அரசிடம் உருக்கமான வேண்டுகோள்..!

புனிதமானவர் சிலை அருகே கருணாநிதி சிலையா? வ.உ.சி பேத்தி தமிழக அரசிடம் உருக்கமான வேண்டுகோள்..!

Share it if you like it

பாரத நாடு விடுதலை அடைய வேண்டும் என்று போராடிய தமிழக தலைவர்களில் மிகவும் முக்கியமாவனர் வ.உ.சி அவர்களும்  ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..

நாட்டிற்காக தனது சொத்துக்களை எல்லாம் இழந்த வ.உ.சி சிலை அருகே கருணாநிதி சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்று வ.உ.சி பேத்தி தமிழக அரசிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it